PMT 1.2

When Will I Praise the Reclining Lord to My Mouth's Content!

பள்ளிகொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!

648 வாயோரீரைஞ்ஞூறுதுதங்களார்ந்த

வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ *

வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்

மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ் *

காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்

கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *

மாயோனை மணத்தூணேபற்றிநின்று என்

வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே?

Text size