When Will I Praise the Reclining Lord to My Mouth's Content!
பள்ளிகொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!
648 வாயோரீரைஞ்ஞூறுதுதங்களார்ந்த
வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ *
வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்
மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ் *
காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
மாயோனை மணத்தூணேபற்றிநின்று என்
வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே?