PMT 1.1

When Will My Eyes Behold the Lord of Tiruvaraṅgam and Rejoice!

கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!

647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி

இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த *

அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்

அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி *

திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி

திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் *

கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்

கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2)

Text size