Protect Me, Saying "Fear Not"
அஞ்சல் என்று என்னைக் காத்திடு
429 செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே! எம்மானே! *
எஞ்சலிலென்னுடையின்னமுதே!
ஏழுலகுமுடையாய்! என்னப்பா! *
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது *
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.