PAT 4.10.7

Protect Me, Saying "Fear Not"

அஞ்சல் என்று என்னைக் காத்திடு

429 செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற

தேவர்கள்நாயகனே! எம்மானே! *

எஞ்சலிலென்னுடையின்னமுதே!

ஏழுலகுமுடையாய்! என்னப்பா! *

வஞ்சவுருவின்நமன்தமர்கள்

வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது *

அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்

அரங்கத்தரவணைப்பள்ளியானே.

Text size