O Great Wondrous One Born in Mathurā! Protect Me
மதுரைப் பிறந்த மாமாயனே! என்னைக் காத்திடு
430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு * இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் *
வானேய்வானவர்தங்களீசா!
மதுரைப்பிறந்தமாமாயனே! * என்
ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.