PAT 4.1.6

Kaṇṇaṉ upon the Throne in Dvārakā

துவாரகையிலே அரியணையில் கண்ணன்

333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க

வல்லானை * மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் *

பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை *

எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.

Text size