Kaṇṇaṉ upon the Throne in Dvārakā
துவாரகையிலே அரியணையில் கண்ணன்
333 பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை * மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் *
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை *
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.
Your browser does not support the audio element.
audio