Kaṇṇaṉ, Who Came with Rukmiṇī, Seating Her upon His Chariot
ருக்மிணியைத் தேரேற்றிக் கொண்டு வந்த கண்ணன்
332 நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் * முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் *
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி * சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர்.