PAT 4.1.5

Kaṇṇaṉ, Who Came with Rukmiṇī, Seating Her upon His Chariot

ருக்மிணியைத் தேரேற்றிக் கொண்டு வந்த கண்ணன்

332 நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் * முறையால்

சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் *

வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு

தேரேற்றி * சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர்.

Text size