PAT 4.1.7

Kaṇṇaṉ, Who Stood upon Arjuna's Chariot

அருச்சுனன் தேர்மிசை நின்ற கண்ணன்

334 வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் *

உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் *

வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று *

கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.

Text size