PAT 2.3.9

The Smiling Śrīdhara

முறுவலிடும் சிரீதரன்

147 மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்

தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று *

கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்

காணவேகட்டிற்றிலையே *

செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்

சிரீதரா! உன்காதுதூரும் *

கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற

காரிகையார்சிரியாமே

Text size