PAT 2.3.8

He of the Garuḍa Banner, Vāmana

கருடக்கொடியோன் வாமனன்

146 என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்

என்னைநான்மண்ணுண்டேனாக *

அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்

அனைவர்க்கும்காட்டிற்றிலையே *

வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ!

உன்காதுகள்தூரும் *

துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே!

திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே

Text size