Dāmodara, Who Drank the Milk of the Deceitful Woman (Pūtanā), Causing Her Death
வஞ்சமகள் சாவப் பாலுண்ட தாமோதரன்
150 வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை *
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன் *
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவையாணாய்நம்பீ! * முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா! இங்கேவாராய்