PAT 2.3.12

Dāmodara, Who Drank the Milk of the Deceitful Woman (Pūtanā), Causing Her Death

வஞ்சமகள் சாவப் பாலுண்ட தாமோதரன்

150 வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து

வலியவேகாதில்கடிப்பை *

நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?

காதுகள்நொந்திடும்கில்லேன் *

நாவற்பழம்கொண்டுவைத்தேன்

இவையாணாய்நம்பீ! * முன்வஞ்சமகளைச்

சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட

தாமோதரா! இங்கேவாராய்

Text size