நம்மால் வந்த ஏற்றம் இல்லை அவனால் வந்த ஏற்றம் உண்டு என்கிறார் இதில்
இப்பாசுரம் ஒட்டியே அமுதனார் நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 —
அப்பிள்ளை உரை அவதாரிகை ஹீனர் என்று இவர்களை நிகர்ஷித்து