கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை – இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –
(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -பெரிய திருவந்தாதி –25-என்று நெஞ்சை மீட்டு தாம் பெற்ற நன்மையைப் பேசுகிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை கல்லாருக்கு உரைப்பர் என்று முதலில் அறிவில் புதியது உண்டு அறியாத நாட்டாரை கர்ஹித்து சொல்லா நின்றீர் அவர்களில்