நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –
நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த அடித் தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித் தாமரை யாமலர் ———-96-
பதவுரை
கேழ்த்த அடி–பெருத்த தாளை யுடைய-அழகிய சிவந்த என்றுமாம் தாமரை மலர் மேல்–தாமரைப் பூவிற்