இரண்டாம் திருவந்தாதி தனியன்கள் / 2nd Thiruvandāthi taṉiyaṉkal̤
என் பிறவி தீர இறைஞ்சினேன், இன்னமுதா *
அன்பே தகளியளித்தானை * நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் *
கடல் மல்லைப் பூதத்தார் பொன்னங்கழல்