verse 68

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்

ஆத்திக நாத்திகருமாம் இவரை

– ஓர்த்து நெஞ்சே

முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்

சொன்னவரை நாளும் தொடர்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo