verse 67

ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த

ஆசாரம் தன்னை அறியாதார்

– பேசுகின்ற

வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்

சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo