ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார்
– பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர்