தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார்
அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன்
– இன்ப மிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால்
நண்ணார் அவர்கள் திருநாடு