verse 59

சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்

தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்

– ஆரியர்காள்

என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ

உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo