சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்
தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்
– ஆரியர்காள்
என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ
உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்