verse 38

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு

நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்

– அம்புவியோர்

இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த

அந்தச் செயல் அறிகைக்கா

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo