verse 37

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்

ஏரார் எதிராசர் இன்னருளால்

– பாருலகில்

ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று

பேசி வரம்பறுத்தார் பின்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo