ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
ஆழ்வார் எதிராசராம் இவர்கள்
– வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்