verse 20

உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்

உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர்

– தண் தமிழ் நூல்

செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்

பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo