கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர்
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர்
– மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை
ஆச்சர்யமோ தான் அவர்க்கு