verse 2

கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர்

பெற்றோம் என உகந்து பின்பு கற்பர்

– மற்றோர்கள்

மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை

ஆச்சர்யமோ தான் அவர்க்கு

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo