verse 1

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்

வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து

பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்

மன்னிய சீர் வெண்பாவில் வைத்து

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo