349. இவனுக்கு சரீராவஸாநத்தளவும் ஆசார்ய விஷயத்தில் "என்னைத் தீமனம் கெடுத்தாய்", "மருவித்தொழும் மனமே தந்தாய்" என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.