verse 348

348. அவனுடைய ரக்ஷகத்வ க்ரமம் ப்ரபந்ந பரித்ராணதிக்லே சொன்னோம்.

குருபரிபவமாவது கேட்டவர்த்த்தின்படி யனுஷ்ட்டியா தொழிகையும் அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும்; மந்த்ர பரிபவமாவது அர்த்தத்தில் விஸ்ம்ருதியும் விபரீதார்த்த ப்ரதிபத்தியும்; தேவதாபரிபவமாவது கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும், தத்விஷயத்தில் ப்ரவணமாக்கா தொழிகையும்.

Text size