310. நினையாதிருக்க இந்நாலு பலமும் ஸித்திக்கிறபடி யென்னென்னில்; சேஷபூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்டபலம் ஸித்திக்கும்; ஈச்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் ஸித்திக்கும், ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும், உபகார ஸ்ம்ருதியாலே ஸஹவாஸம் ஸித்திக்கும்.