verse 261

261. ஆறு நீர் வரவணித்தானால் அதுக்கீடான அடையாளங்களுண்டாமா போலே ப்ராப்தியணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாயிருக்கும்.

Text size