260. ஒரு செய் நிரம்ப நீர் நின்றால் அசல் செய் பொசிந்து காட்டுமாபோலே
இவையில்லாதார்க்கு மிவர்களோட்டை ஸம்பந்தத்தாலே உறாவுதல் தரக்
கடவதாயிருக்கும்.