253. அவர்களுக்கு உபய சேஷத்வத்தையுமழித்து ஸ்வரூபத்தைக் குமிழ்நீருண்ணப் பண்ணுமது, இவர்க்கு உபயவருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தைக் கரையேற்றும்.