verse 245

245. அவன் ஸ்வரூபத்தை யநுஸந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும், ஸெளகுமார்யத்தை யநுஸந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும்.

Text size