15. புருஷகாரத்துக்குமுபாயத்துக்கும் வைபவமாவது தோஷத்தையும் குணாஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சையாக்குகை.