verse 14

14. அறியாத வர்த்தங்களை யடையவறிவித்து ஆசார்யக்ருத்யத்தையும் புருஷகார க்ருத்யத்தையும் உபாய க்ருத்யத்தையும் தானேயேறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபாரதத்திலுபாய வைபவமும் சொல்லிற்றாய்த்து.

Text size