"ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாஸங்களுடையனாய் உஜ்ஜீவித்தல், நாஸ்திகனாய் நஸித்தல் ஒழிய நடுவில் நிலையில்லை" என்று பட்டர்க்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை.