வேதபுருஷன் உபாயந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத் தடி கட்டி விடுவாரைப்போலே, அஹங்காரமமகாரங்களால் வந்த களிப்பு அற்று ஸ்வரூபஜ்ஞாநம் பிறக்கைக்காக.