அர்ஜுநன், க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும், ருஷிகள்
வாக்யங்களாலும், க்ருஷ்ணன் தன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், இவனே நமக்குத் தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே.