தனக்காக் கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனையிட்டுப் பாராதே தன்னை யிட்டுப்பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தானான தன்மையை “அஹம்” என்று காட்டுகிறான்.