"மாமேவ யே ப்ரபத்யந்தே ", "தமேவ சாத்யம்", "த்வமேவோபாய பூதோ மே பவ", "ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்" என்றுஞ் சொல்லுகிறபடியே.