கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கயிறும், ஸேநாதூளிதூஸரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்யவேஷத்தை "மாம்" என்று காட்டுகிறான்.