கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச்சகங்களென்றும், ஸ்வரூப விரோதிகளென்றும் நினைத்து சோகாவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து அவனுடைய சோக நிவ்ருத்த்யர்த்தமாக "இனி இதுக்கு அவ்வருகில்லை" என்னும்படியான சரமோபாயத்தை அருளிச் செய்கையாலே, சரமச்லோகமென்று இதுக்குப் பேராயிருக்கிறது.