ஆக, ப்ரணவத்தால், ‘’கண்ணபுரமொன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்குரியேனோ’’ என்கிறபடியே ஜீவபரஸம்பந்தஞ் சொல்லிற்று.