அளிப்பானடியே னடைக்கலம் சூடிய பொய்யாதானுமழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும், தாமரையுந்திப் பெருமாமாயன் ஆளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும், நெறிகாட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக் கண்டிலமால் யாதாகிலென்று உபாயத்தையுஞ் சொன்னவை மந்த்ர ச்லோகங்களோடே சேரும்.