க்யாதி லாப பூஜாபேக்ஷையற மலர் நாடி யாட்செய்ய, உய்யக்கொண்டு ஆரைக்கொண்டு வாளும் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது.