verse 189

மனஞ்செய் எல்லையில் ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞனப்பிரானை ஞானத்துவைம்மி னென்றவிது, தத்வ விவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்ய ஸாம்யாஹங்காரேந்த்ரிய தோஷ பல மந: ப்ராதாந்ய கரணநியமந ஸுக்ருதி பேத தோவாஸுர விபாக விபூதியோக விச்வரூப தர்சந ஸாங்கபக்தி ப்ரபத்தி த்வைவித்யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமமென்னும்.

குறிப்பு \- இந்தச் சூர்ணைக்கான வ்யாக்யானத்தில் முதல் பகுதியில் ஸ்ரீகீதையின் விளக்கங்களையும், இரண்டாவது பகுதியில் அந்த விளக்கங்களுக்கு ஏற்ப உள்ள திருவாய்மொழியையும் அருளிச் செய்துள்ளார். ஆனால் இங்கு, அந்தந்த கீதா வ்யாக்யானத்தைத் தொடர்ந்து, அதற்கான திருவாய்மொழி வ்யாக்யானம் உள்ளது போன்று மாற்றி தரப்பட்டுள்ளது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று கருதியே இவ்விதம் அமைக்கப்பட்டது.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo