வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி வடிவுடைக் கடலிடங் கட்கிலீயென்னு மவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸௌஹார்த்த ப்ரதாநம்.