கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஜகத்திதார்த்தமாக எனக்கே நல்லவருள்க ளென்னும்படி ஸர்வ ஸௌஹார்த ப்ரஸாதத்தை ஒருமடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாகத் தம்மைப்போலே ஆக்கும்படியானார்.