மாவுருவில் கள்ளவேடம், திருந்து வேதமலமான மானிடம் பாடல், ஸர்வவர்ண சூத்ரத்வம், காடுவாழ் சாதியில் கடல்வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரிகீர்த்தி, ச்வபசரில் பத்திபாசனமுமறிவார் ஆராரமரரென்ன வேற அறியாதார் சாதியந்தணர் களேலும் தகர விழுவர்.