verse 138

சூழ்ச்சி அகற்றினீரென்னும் பழி, இணக்கி எங்ஙனேயென்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடைமெய்க்காட்டு, நீரென்னே யென்னு முடன்பாடு, இடையில்லை யென்னு முதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo