சூழ்ச்சி அகற்றினீரென்னும் பழி, இணக்கி எங்ஙனேயென்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடைமெய்க்காட்டு, நீரென்னே யென்னு முடன்பாடு, இடையில்லை யென்னு முதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி.