அச்சேத்ய மென்னுமது ஈரும் வேம் ஈரியாயுலர்த்த வென்னப்பட, சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க, கரணங்கள் முடியானே யிலவையாக, உடலமாத்மதர்மம் கொள்ள, காற்றுங்கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்குப் பத்திமை நூல்வரம்பில்லையே.