உண்ணாது கிடந்தோர் மாயையினா லென்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திரு மண்ணேரன்ன வொண்ணுதல் பின்னைகொல் என்கிற ஒப்பு, தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறெழவெரித்த பெருந்தோற்றத்தாருயிர் காகுத்தன் ஆதியங்காலம் மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ் தழீஇச் சறையினாரென்னு மவற்றிலே தோன்றும்.